பிரான்சில் அதிகரிக்கப்பட்டுள்ள உதவி தொகை!
பிரான்ஸில் மின்சார கார்கள் வாங்குபவர்களுக்காக உதவித்தொகை அதிகரிக்கப்படுவதாக ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன்(Emmanuel Macron) தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழலை பாதிக்காத மின்சார கார்கள் வாங்குபவர்களுக்கு உதவித்தொகையாக அரசாங்கம் 6,000 யூரோக்கள் வழங்கி வந்தது. இந்த நிலையில், தற்போது இந்த தொகையானது 7,000 யூரோக்களாக அதிகரிக்கப்படுவதாக ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன்(Emmanuel Macron) தெரிவித்துள்ளார். ஊடகத்துக்கு அவர் அளித்த செவ்வி ஒன்றிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார். “மக்கள் தங்கள் வாகனத்தை மாற்ற உதவ வேண்டும். ஏனென்றால் மின்சார கார்களை அனைவராலும் வாங்கக்கூடிய நிலையை உருவாக்க … Continue reading பிரான்சில் அதிகரிக்கப்பட்டுள்ள உதவி தொகை!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed